இஸ்ரவேலர்கள் தேவனுடைய கட்டளைகளையும் பிரமாணங்களையும் கைக்கொள்ளாதபோது, தேவன் அவர்களைவிட்டு விலகினார், அவர்கள் புறஜாதியினரின் தேசங்களால் மிதிக்கப்படும் அளவிற்கு பலவீனமானார்கள். இருந்தாலும், அவர்கள் தேவனை மட்டுமே உண்மையோடு சேவித்தபோது, தேவன் எப்போதுமே அவர்களோடு இருந்தார், எனவே அவர்கள் ஒரு பலமிக்க தேசமாகி, சமாதானத்தை அனுபவித்தனர்.
நியாயாதிபதிகள், 1 நாளாகமம், 1 ராஜாக்கள் போன்றவற்றில் எழுதப்பட்டிருக்கிறபடியே, அவர்கள் தேவனை கைவிட்டுவிட்டு, தீமை செய்தபோதெல்லாம், வீழ்ச்சியடைவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.
முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. ரோமர் 15:4
வேதாகமத்தின் இந்தப் பாடத்தின்படியே, பரிசுத்த ஆவியின் காலத்தில் இரட்சகர்களாக வந்திருக்கும் தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனின் போதனைகளை தேவனுடைய சபை பின்பற்றுகிறது. எனவே, தேவன் எப்போதும் நம்மோடு இருந்து, உலகெங்கிலுமுள்ள அனைத்து சீயோன்களையும் பாதுகாக்கிறார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை