இயேசு கிறிஸ்து பாவிகளுக்காக பாடுகளின் சிலுவை
சுமந்ததே புளிப்பில்லாத அப்பப் பண்டிகையாக இருக்கிறது.
பரலோகப் பாவிகளான அனைத்து மனுகுலமும்
கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி,
தங்கள் சிலுவையை சுமந்து, கிறிஸ்துவின் பாதையில்
நடக்கும்போது, துன்பங்கள் மற்றும் கஷ்டங்களினால்
நித்தியத்திற்கான ஏங்கும் இருதயத்தை கொண்டிருக்க
முடியும் என்று தேவன் நமக்குக் கற்பிக்கிறார்.
ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள் இந்த பூமியின்
வாழ்க்கைக்குப் பிறகு நித்திய ஜீவன் இருப்பதை உணர்ந்து,
நித்தியத்திற்கான ஏக்கத்துடன் அனைத்து துன்பங்களையும்,
கஷ்டங்களையும், துன்புறுத்தல்களையும்
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.
அதுபோலவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
இந்த பூமியில் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்திற்கும்
எப்போதும் நன்றி செலுத்துகிறார்கள்.
மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு
நியமித்த தொல்லையைக் கண்டேன்.
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே
நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;
உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார். . . .
பிரசங்கி 3:10-11
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை. . . .
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை
நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான
நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய
கனமகிமையை உண்டாக்குகிறது.
2 கொரிந்தியர் 4:16-17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை