தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்களிடம்
”எனக்கு சாட்சியாயிருங்கள். புது உடன்படிக்கையின்
ஊழியக்காரராயிருங்கள்” என்று சொல்லி
ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அவர் ஒப்படைத்திருக்கிறார்.
கிதியோன் யுத்தகளத்தில் பானைகளை உடைத்து ஒளியை
வெளிப்படுத்தியபோது வெற்றிப் பெற்றது போல், நாமும்
புது உடன்படிக்கையின் சத்தியத்தின் ஒளியின் வாயிலாக
பரலோக எருசலேம் தாயின் மகிமையை வெளிப்படுத்தும்போது
ஆரம்ப கால சபையின் பிரசங்கத்தைப் போல பரிசுத்த ஆவியின்
அற்புத கிரியை இக்காலத்திலும்கூட நிகழும்.
நாம் மனிதனுடைய கட்டளைகளின் வாயிலாக ஒருபோது இரட்சிப்பை அடைய முடியாது ஆனால் தேவனுடைய சுவிசேஷத்தின் வாயிலாக மட்டுமே முடியும் என்பதினால் தேவனுடைய சபை கிறிஸ்து அன்சாங்ஹோங் மீட்டெடுத்த தேவனுடைய கட்டளைகளை கைக்கொண்டு தேவனுடைய சாட்சியின் கடமைப்பணியை முழுவதுமாக எடுத்து நடத்துகிறது.
நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும்
சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன்
இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். மாற்கு 16:15-16
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை