வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களின் 40 ஆண்டுகால பயணத்திலிருந்து பாடம் கற்று, தேவனுடைய வாக்குத்தத்தத்தில் விசுவாசம் கொண்டு அவருக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள், தேவனுடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கப்படாமல், அவர்கள் செய்கிற எல்லா காரியங்களிலும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்த யேகோவா தேவன் மற்றும் சிலுவையில் சிந்தப்பட்ட தமது விலையேறப்பெற்ற இரத்தத்தின் வாயிலாக மனுகுலத்தின் பாவங்களை மன்னித்த இயேசு மற்றும் இக்காலத்தில் சத்தியத்தை மீட்டெடுத்த கிறிஸ்து அன்சாங்ஹோங், இவர்கள் ஒன்றான ஒரே தேவனாவார்.
”இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.” உபாகமம் 28:1
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை