நமது வாழ்நாளிலே, பல்வேறு துறைகளில்
ஈடுபட்டு அறிவை வளர்ப்பது போன்ற
அநேக செயல்பாடுகளும் இருக்கின்றது.
இருப்பினும், இறுதியில், ஆவி மணவாட்டியான,
தந்தை அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை
கண்டுபிடித்தால் மட்டுமே, நாம் ஜீவத்தண்ணீரையும்
பாவ மன்னிப்பையும் பெற்று, நமது நித்திய வீடான
பரலோக ராஜ்யத்திற்கு திரும்ப முடியும்.
பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு தீர்க்கதரிசிகளால்
பதிவு செய்யப்பட்ட தீர்க்கதரிசனங்களின் புத்தகமான
வேதாகமத்தில், சத்திய ஒளியாகிய தேவன்
இருளில் மூழ்கியிருக்கும் பூமிக்கு வந்து
மனுகுலத்தை இரட்சித்து, ஏதேன் தோட்டத்திலிருந்து
தாயாகிய தேவனுக்கு விரோதமாக இருக்கும் சாத்தான் என்பவன்
அழிவை சந்திப்பான் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது.
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்
பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார்,
நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
ஆதியாகமம் 3:15
அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல்
கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக்
கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச்
சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய
சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
அரக்கப்பாம்பு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 12:17–13:1
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை