சகல மனுகுலமும் தங்கள் மாம்ச பிறப்புக்குப் பிறகு, அவர்கள் தேவனைச் சந்தித்து, பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்றால் முறுமுறுத்தல், குறைகூறுதல் போன்ற எதிர்மறையான குணங்களை விட்டுவிட்டு, ஒருவருக்கொருவர் அக்கறைகொண்டு, ஆதரித்து, ஊக்குவிக்கும் புதிய மனிதனாக மீண்டும் பிறக்க வேண்டும் என்று தேவன் சொல்கிறார்.
தேவனுடைய வார்த்தையை மட்டுமே விசுவாசித்து, தைரியமாக கானானைக் கைப்பற்றிய யோசுவாவும் காலேபும், எந்த கடினமான நேரத்திலும் குறைகூறாமல், தேவன் தன்னுடனே இருக்கிறார் என்று எப்போதும் விசுவாசித்த யோசேப்பைப் போலவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் இரட்சகர்களான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை விசுவாசித்து மீண்டும் பிறந்து, அநேக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான அவர்களுடைய வார்த்தைகளை நடைமுறைப்படுத்துங்கள்.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 3:3
வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 5:20
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை