சாத்தான் இரட்சிப்பின் வழியாயிருக்கும் தேவனுடைய கட்டளையான ஓய்வுநாளை முதலாவது அழித்தான்.
அதன்பின்பு, தேவனுடைய பிரமாணங்கள் அனைத்துமே மறைந்துபோனதால்,
உலகம் அக்கிரமச் செய்கையால் நிறைந்தது,
உடைந்த ஜன்னல் கோட்பாட்டைப் போலவே இரட்சிப்பின் வழியும் அடைக்கப்பட்டது.
ஒவ்வொருவரும் தாங்கள் பரலோகம் செல்வார்களா அல்லது நரகத்திற்கு செல்வார்களா என்று தீர்மானிக்கப்படும் தேவனுடைய நியாயத்தீர்ப்பைச் சந்திப்பார்கள்.
பரிசுத்த ஆவியின் காலத்தில், கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் திரும்ப கொண்டுவந்திருக்கும் தேவனுடைய கட்டளைகளான புது உடன்படிக்கையைக் கைக்கொள்கிறவர்களுக்கு பரலோகம் செல்வதற்கான கிருபை அருளப்படுகிறது.
”என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.” [எரேமியா 11:3]
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை