பல்வேறு அழிவுகளும் கொடிய நோய்களும் கொண்ட
இந்த இருளான உலகில், வலியும் துக்கமும்,
மரணமும் இல்லாத நித்திய பரலோக ராஜ்யத்துக்கான
நம்பிக்கையை நமக்குக் கொடுப்பவர்கள்,
ஆவியும் மணவாட்டியுமாக வந்த
நம் பரலோகத் தந்தையும் தாயும் மட்டுமே.
பழைய உடன்படிக்கையின் வாயிலாக தேவன் தமது ஜனங்கள்
கிறிஸ்துவை அறிந்துகொள்ளும்படி அனுமதித்ததுபோலவே,
இக்காலத்தில் புது உடன்படிக்கையின் வாயிலாக
நம் பரலோகத் தாயை அறிந்துகொள்வது எப்படி
என்பதை அவர் நமக்குப் போதித்தார்.
எவ்வித சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல்,
நன்றிநிறைந்த மனதோடு வாழ்கிற ஜனங்களே,
தேவனுடைய சபையின் ஜனங்களாவர். அவர்கள்
பரலோகத் தாயின் போதனைகளைப் பின்பற்றி,
புது உடன்படிக்கையைக் கைக்கொள்கிறார்கள்.
இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; … மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள். கலாத்தியர் 4:24-26
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை