நியாயத்தீர்ப்பு நாள் என்று ஒன்று இருக்கிறது என்பதை மனிதகுலம் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று தீர்க்கதரிசிகள் சொன்னதற்கான காரணம் என்னவென்றால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களின் விசுவாச வாழ்க்கை தேவனுடைய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள அவர்கள் செய்த கிரியைகளுக்கு தகுந்தபடி ஒவ்வொருவரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் இந்த பூமிக்கு இறங்கிவந்து பரலோகத்தில் பாவம் செய்த மனிதஜீவன்களுக்காக புதிய உடன்படிக்கை சத்தியத்தை
கொடுத்தனர். அவர்கள் இதை செய்ததால் எல்லா மனுக்குலமும் பாவமன்னிப்பை பெற்று நியாயத்தீர்ப்பு நாளில் பரலோகத்திற்கு திரும்புகின்றனர்.
சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.
1 தீமோத்தேயு 5:24-25
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
எபிரெயர் 9:27
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை