பாவி தன் பாவத்தை மறந்து புது வாழ்வு வாழ்ந்தாலும், அவனது பாவம் மறையப்போவதில்லை.
பரலோகத்தில் பாவம் செய்து, பரலோகம் அல்லது நரகத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் தண்டனை விதிக்கப்படாத கைதிகள்தான் மனுகுலம் ஆகும். புது உடன்படிக்கையின் நியாயப்பிரமாணத்தின் மூலம் இந்த பூமியில் மனந்திரும்புவதற்கான கடைசி சந்தர்ப்பத்திற்குப் பிறகு, அவர்கள் தேவனுடைய நியாயாசனத்தின் முன் நிற்க வேண்டும், மேலும் அவர்களின் பாவங்களுக்கான இறுதித் தீர்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.
புது உடன்படிக்கையின் நியாயப்பிரமாணம் நமது எல்லா பாவங்களையும் மீறுதல்களையும் நீக்கும் வாக்குத்தத்ததைக் கொண்டுள்ளது.
ஆவிக்குரிய பாவிகளின் கொடிய பாவங்களை நீக்க இயேசு சிலுவையில் பாடுபட்டார். கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் பரலோகத் தாயும் புதிய உடன்படிக்கையின் சத்தியத்தை மீட்டெடுத்தனர், இது அத்தகைய மீட்பின் கிருபையைக் கொண்டுள்ளது. இயேசு செய்ததைப் போலவே, அவர்களும் “மனந்திரும்புங்கள்” என்று ஊக்கமாகக் அழைத்து, மனிதகுலத்தை பரலோக ராஜ்யத்திற்கு வழிநடத்துகிறார்கள்.
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும்,
மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ...
எபிரெயர் 9:27
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
வெளிப்படுத்துதல் 20:14-15
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை