தாவீதின் சிங்காசனத் தீர்க்கதரிசனத்தின்படி பூமிக்கு முதல் தரம் வந்த இயேசு, 30வது வயதில் ஞானஸ்நானம் பெற்று, 3 வருடங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். ஆவிக்குரிய தாவீதாக இரண்டாம் தரம் வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங்கும் 30வது வயதில் ஞானஸ்நானம் பெற்று, 40 வருட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற, மீதமிருக்கிற 37 வருடங்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்.
அத்திமரம் துளிர்விடும்போது, அதாவது இஸ்ரவேல் 1948ல் சுதந்திரம் பெறும்போது, மனுஷக்குமாரன் இரண்டாம் தரம் வருவார் என்று இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசனம் உரைத்தார். தீர்க்கதரிசனத்தின்படி ஆவிக்குரிய தாவீதாக வந்து, அழிக்கப்பட்டுப்போன ஓய்வுநாள், பஸ்கா போன்ற ஜீவனின் பண்டிகைகளை மீட்டுக்கொடுத்து, மனுக்குலத்தை இரட்சிப்புக்கு வழிநடத்தியவர் கிறிஸ்து அன்சாங்ஹோங் ஆவார்.
தாவீதாக வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் கிறிஸ்து அன்சாங்ஹோங் தாமே சாட்சியளித்த பரலோகத் தாயை விசுவாசிக்கும் சபை, தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கமாகும்.
”தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு
எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.” எரேமியா 30:9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை