எல்லா மனிதர்களும், பரலோகத்தில் செய்த பாவங்களுக்காக தேவன் சந்தித்த தண்டனையைப் பெறத் தகுதியான கொடிய பாவிகளாக இருந்தனர். ஆனால், தேவன் இந்த பூமிக்கு மாம்சத்தில் வந்து, புதிய உடன்படிக்கையினால் நமக்கு பாவ மன்னிப்பை வழங்கினார். இதனால் நாம் மீண்டும் தேவனுடிய பிள்ளைகளாக பரலோக ராஜ்யத்தின்மீது நம்பிக்கை வைக்க முடிகிறது.
இருண்ட காலங்களில் இழந்துபோன புதிய உடன்படிக்கையை, மீண்டும் நிலைநாட்டவும், மனிதகுலத்திற்கு இரட்சிப்பின் வழியைத் திறக்கவும், சிலுவையின் வேதனையை அனுபவித்த தேவன் இந்த பூமிக்கு வந்தார். பரலோகப் பிள்ளைகள் தேவனுடைய அன்பைப் பெற்றார்கள்; மரணத்தின் வேதனையால்கூட அந்த அன்பைத் தடுக்க முடியவில்லை. ஆகவே, பரலோகக் குடும்பமாக மாறிய சீயோனிலுள்ள சகோதர சகோதரிகள், தேவனிடமிருந்து தாங்கள் பெற்ற அன்பை ஒருவருக்கொருவர் அன்பு கூருவதன் மூலம் பயிற்சி செய்ய வேண்டும்.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். யோவான் 13:34
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை