பூமிக்குரிய குடும்ப அமைப்பின் வாயிலாக, பரலோகக் குடும்பம் இருப்பதை தேவன் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். பூமிக்குரிய பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் மாம்சத்தையும் இரத்தத்தையும் சுதந்தரிப்பது போல, பரலோகப் பிள்ளைகளும் பஸ்கா அப்பம் மற்றும் திராட்சரசத்தின் வாயிலாக தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனுடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் பெற வேண்டும். அப்படிப்பட்டவர்களால் மட்டுமே தேவனை “தந்தை” என்றும் “தாய்” என்றும் பரலோகப் பிள்ளைகளாக அழைக்க முடியும்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனிடமிருந்து கற்றுக்கொண்ட அன்பினாலும் தியாகத்தினாலும் எல்லா ஜனங்களையும் நேசிப்பதாலும், எருசலேமின் மகிமை உலகம் முழுவதும் நிறைந்திருப்பதாலும், இன்று, வேதாகமம் தீர்க்கதரிசனத்தின்படி தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் உலகெங்கிலும் உள்ள தங்கள் நற்கிரியைகளுக்காக பாராட்டப்படுகிறார்கள்.
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது. அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள். ஏசாயா 62:6–7
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை