மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக, தேவன் நமக்கு வேதாகமத்தைக் கொடுத்து, புதிய உடன்படிக்கையின் நியாயப்பிரமாணத்தை ஸ்தாபித்தார். தாய் அன்பின் உள்ளுணர்வின் மூலம் யார் குழந்தையின் மெய்யான தாய் என்பதை சாலொமோனால் தீர்மானிக்க முடிந்தது போலவே, இக்காலத்தில், தேவன் கட்டளையிட்ட புதிய உடன்படிக்கையைக் கைக்கொள்பவர்களை தேவன் தம் தெரிந்துகொண்ட பிள்ளைகளாக அங்கீகரித்து, அவர்களுக்கு இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை வழங்குகிறார்.
இன்று, தேவனுடைய சபை, கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் புதிய எருசலேம் பரலோக தாயின் வழிகாட்டுதலைப் பின்பற்றுகிறது. அவர்கள் ஓய்வுநாள் மற்றும் பஸ்கா போன்ற இழந்துபோன புதிய உடன்படிக்கையை மீட்டெடுத்து, நமது விசுவாசத்தின் இலக்கான நமது ஆத்துமாக்களின் இரட்சிப்புக்குத் தேவையான அனைத்து போதனைகளையும் நமக்குக் கொடுத்தார்கள். எனவேதான், தேவனுடைய சபைக்கு மட்டுமே இரட்சிப்பின் வாக்குத்தத்தம் இருக்கிறது.
மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே. ஆமோஸ் 2:4
அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள். 1 பேதுரு 1:8–9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை