2,000 வருடங்களுக்கு முன்பு இயேசு இந்த பூமிக்கு வந்து புதிய உடன்படிக்கை பஸ்காவை ஸ்தாபித்து இரட்சிப்பை அருளிய சபையும், ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்களான அப்போஸ்தலர் பவுல், பேதுரு, யோவான் ஆகியோர் கலந்துகொண்ட சபையானது தேவனுடைய சபையாகும். இருந்தாலும், 4ம் நூற்றாண்டில், தேவனுடைய ஒழுங்குமுறைகள் அழிக்கப்பட்டு, பிறமத வழிபாடுகள் சபைக்குள் ஊடுருவின. இரட்சிப்பின் ஒளி மறைந்து இருண்ட காலம் தொடங்கியது.
வேதாகம தீர்க்கதரிசனத்தின்படி, ஆயிரத்தி தொல்லாயிரத்தி அறுபத்தி நான்கில், கொரியாவில், கிறிஸ்து அன்சாங்ஹோங் தேவனுடைய சபையை ஸ்தாபித்து, வேதாகமம் மற்றும் தீர்க்கதரிசிகளின் அஸ்திபாரத்தின்மீது புதிய உடன்படிக்கை பஸ்கா சத்தியத்தை கொண்டு சபையை வழிநடத்தினார். “பேதுரு இயேசுவைப் பின்பற்றினார், நான் தாயைப் பின்பற்றுகிறேன்” என்று சொல்லி, மனுக்குலத்தை இரட்சிக்க இப்பூமிக்கு வந்த தாயாகிய தேவனைப் பற்றி அவர் தமது பிள்ளைகளுக்கு சாட்சியளித்தார்.
கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், . . . 1 கொரிந்தியர் 1:2
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; . . . எபேசியர் 2:20
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை